மார்கழி அஷ்டமி சப்பரம்!!
மதுரை சோழவந்தான் தென்கரை அருள்மிகு ஸ்ரீ மூல நாதர் திருக்கோவில் அஷ்டமி சப்பரம். நம்ம சாபங்கள் பாவங்கள் போக்கும் இந்த அஷ்டமி சப்பரம். அஷ்டமி சப்பரம் தரிசித்து அரிசி தூவி வருவதை எடுத்து நம் வீட்டில் வைத்தால் நமக்கு நற்கதி கிடைக்கும் என்பது ஐதீகம்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக