அரியநாயகிபுரம் கிராமத்தில் வீட்டின் உள்ளே பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பால் தொழிலாளி கைது!!
தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தில் வீட்டின் உள்ளே பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பால் தொழிலாளி கைது.
கொல்லப்பட்ட பெண் முருகசெல்வி (42) அணிந்திருந்த 4 சவரன் நகைக்காக, வீட்டில் ஆள் இல்லாததை அறிந்திருந்து உள்ளே புகுந்து கொலை செய்து நகையை பறித்துள்ளார் சரத் (24)*
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக