பதினெட்டாம் ஆண்டு மூன்றாம் பிறை பாதயாத்திரை குழு பயணம் ஆரம்பம்!!


தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ஆணைமலையான்பட்டி மூன்றாம் பிறை பழனி பாதயாத்திரை குழு 18 ஆம் வருட பாதயாத்திரையை வெகு விமர்சையாக துவங்கினர். காவடியாட்டம் தீர்த்த குடம் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பழனி மலைக்கு முருகனை காண பாதயாத்திரையை இனிதே துவங்கியுள்ளனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!