கோபுரத்தில் தேசிய கொடி!!
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் 26.1.2026 ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் கிழக்கு ராஜ கோபுரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பொது தீக்ஷிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
குடியரசு தின விழாவில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுகள் வழங்கிய முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக