ஓஎன்ஜிசி கிணற்றைத் தோண்டும்போது எரிவாயு கசிந்து திடீரென தீப்பற்றியது!!


ஆந்திரா கோன சீமா மாவட்டத்தில் ஓஎன்ஜிசி கிணற்றை தோண்டும் பணியில் ஈடுபட்டபோது திடீரென எரிவாயு கசிந்து தீப்பற்றியதால் உள்ளூர்வாசிகள் அச்சம் தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!