குப்பைகளை அகற்றக் கோரி திமுக எம்எல்ஏ செல்வராஜ் தர்ணா!!


திருப்பூர் ஐம்பத்தி ஐந்தாவது வார்டில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றக்கோரி திமுக எம்எல்ஏ  செல்வராஜ் பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். மக்கள் பிரச்சினையில் சமரசம் இன்றி மக்களுக்காக என்றும் நிற்பேன் என அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

தென் மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!