நமணமுத்திரம் குடியிருப்பு ஸ்ரீஅனுதாம்பாள் சமேத லெட்சுமி கடேஷ்வரர் சிவாலயத்தில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு!!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்தாலுகா நமணசமுத்திரம் ஸ்ரீஅனுதாம்பாள் சமேத லெட்சுமி காடேஸ்வரர் சிவாலயத்தில் பிரதோஷ அபிசேகம் நடைபெற்றது. நந்தியம் பெருமானுக்கு பால்,தயிர், மஞ்சள் சந்தனம், இளநீர் தேன்," , சீயக்காய், விபூதி உள்ளிட்ட நறுமணப்பொருட்களால் அபிஷேகம்
செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நமணசமுத்திரம், அரசந்தம்பட்டி, தேக்காட்டூர், சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக