மூணாறில் பாதையை வழிமறித்த யானை!!

மூணாறில் யானைகள் சாலைகளில் எப்போது வரும் என்று சொல்ல முடியாது.யானைகளுக்கு Gps கருவி பொருத்தி Wild life Forest department செயல்படுத்துவதால் தக்க சமயத்தில் யானைகள் எங்கு இருக்கிறது என்பதை கண்காணித்து வருகின்றனர்.இதனால் முன்கூட்டியே போக்குவரத்து சாலையில் யானைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு யானைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கின்றனர் .

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!