பழனி பாதயாத்திரை செல்லும் குழுவினர்களுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு!!
ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் ரிஃபெளக்சன் ஸ்டிக்கர் வழங்கியும் பாதுகாப்பான முறையில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக