தேனி:திருமுருகாடல் முருகாட்டம் திருமுருகாற்றுப்படை !!
தேனி மாவட்டம், சுருளி மலை _ பழனிமலை கம்பம் பாதயாத்திரை குழு" நக்கீரன்" எழுதிய திருமுருகாற்றுப்படை நூல் இன் படி அந்த முருகனே நேரில் வந்து மக்களின் ஆள் மனதில் வந்து ஆட்சி செய்து ஆடும் ஆட்டமாக நம்பப்படுகிறது இந்த முருகாட்டம் அப்பப்பா! எத்தனை வேண்டுதல்கள் வாப்பூடு குத்துதல் , காவடி ஆட்டம், பால்குடம், தீர்த்தக் குடம் காவடி ஆட்டம் ஆண்டி முருகன் வேடம் ,வேல் ஏந்துதல் போன்ற மெய்சிலிர்க்கும் வண்ணத்தில் பழனி மலை வந்தடைந்தனர் சுருளி மலை _ பழனி மலை பாதயாத்திரை குழு!
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக