திண்டுக்கல் அருகே பேருந்து ஓட்டுனர் தற்கொலை! காவல்துறையினர் விசாரணை!!

திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி ஒன்றாவது கிளையில் பேருந்து ஓட்டுனராக வேலை பார்க்கும்,

 கோபால்பட்டி அருகே உள்ள மொட்டய‌ கவுண்டன்பட்டியை சேர்ந்த  வேல்முருகன் என்பவர்.

இன்று காலை குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸார் விசாரணை கொண்டு வருகின்றனர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!