மதம் கடந்த மனித நேயம்!!

மதுரை மாவட்டம்,கோயில் சப்பர ஊர்வலம் வரும் போது வீதியில் தாழ்வாகக் கிடந்த கேபிள் ஒயரை அகற்றி அப்புறப்படுத்திய இஸ்லாமியப் பெண்மணி.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சப்பர ஊர்வலம் வரும் போது, தெற்கு வெளி வீதியில் தாழ்வாக தொங்கிக் கிடந்த கேபிள் ஒயரை அகற்றிய இஸ்லாமியப் பெண்மணி!

துண்டிக்கப்பட்ட கேபிள் ஒயர் பக்தர்களின் காலில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவரே அதனை அப்புறப்படுத்தினார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!