திருமயம் அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற எல்கைப்பந்தயம்!!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மலைக்குடிப்பட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது. பல்வேறு மாவடங்களில் இருந்து வந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பாக வண்டி ஓட்டி சாரதிகளுக்கும் பரிசுகள், ரொக்கம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்


கருத்துகள்
கருத்துரையிடுக