அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தைமாத பிரதோஷம் வழிபாடு!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தை மாத பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ நேரத்தில் நந்தியம் பெருமானுக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது மற்றும் சிறப்பு தீப ஆராதனைகளும் காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர் இந்நிகழ்வின் ஏற்பாடுகளை ஆண்டிபட்டி பிரதோஷ குழுவினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!