அதிக ஜல்லிக்கட்டு காளை அடக்கும் வீரருக்கு அரசு பணி! தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின்!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்வையிட்டார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெறும் வீரருக்கு அரசு பணி வழங்கப்படும் என அறிவிப்பு!
அலங்காநல்லூரில் ரூ.2 கோடியில் உயர்தர ஜல்லிக்கட்டு பயிற்சி, சிகிச்சை மையம்.
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தென் மண்டல செய்தியாளர்
சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக