பெ. வடிவேலுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், 2026-ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ஒன்றிய பெருந்தலைவர், அவர்களுக்கு டைரி மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கருத்துகள்
கருத்துரையிடுக