திருமண முன் பணத்தை உயர்த்திய முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்!!
அரசு ஊழியர்கள் திருமணத்திற்கு பெறும் முன் பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஜெ. ஆட்சியில் ரத்து!
ஸ்டாலின் ஆட்சியில் அமல்! மகிழ்வோடு வரவேற்கிறோம்!
2003-ல் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டது.
நாங்கள் எதிர்பார்த்த ஓய்வூதிய திட்டம் முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அறிவிக்கப்பட்டதை மகிழ்வோடு வரவேற்கிறோம் - ஜாக்டோ ஜியோ.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக