பனப்பாக்கம் அருகே மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், மேலபுலம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர். வினாயகம், ஆசிரியை பெருமக்கள்,மற்றும் பள்ளி மேலாண்மை  குழு தலைவர். மணிமேகலை  லிங்கநாதன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள்  மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை சிறபித்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!