நீலகிரியில் பரிதாபம் கட்டுமான பணியாளர்கள் மண்ணில் புதைந்தனர்!!

நீலகிரி மாவட்டம், குன்னூர் 
ஒதனட்டி அருகே கட்டுமான பணிகளுக்காக பூமியை தோண்டிய போது மண் சரிந்து மூன்று பேர் மண்ணில் புதைந்தனர். தேடும் பணியில் தீவிரம்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!