தமிழ்நாட்டு பறவையிலாளர்கள் சந்திப்பு !!
தமிழ்நாட்டு KSR இன்ஜினியரிங் கல்லூரியில் பறவைகளை சட்ட விரோதமாக வேட்டையாடுபவர்களை பார்த்தால் நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி டவனச்சரக உயர் அதிகாரி .சதீஷ் நிர்மல் ( Forest range officer Sathyamangalam tiger reserve) அவர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக