வீடு, ஆட்டோ, கார் வைத்திருக்கும் கோடீஸ்வர யாசகர் பிடிபட்டார்!!
▪️. ம.பி.: இந்தூரில் 3 வீடுகள், 3 ஆட்டோக்கள், மாருதி கார் வைத்திருக்கும் கோடீஸ்வர யாசகர்!
மாற்றுத்திறனாளியான இவர் தினம் ஈட்டும் வருவாயில் உள்ளூர் வியாபாரிகளுக்கு வட்டிக்கு ரூ. 5 லட்சம் வரை பணம் கொடுத்தும் ஆட்டோக்கள் வாடகைக்கு கொடுத்தும் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
▪️. அங்கு யாசகம் பெறுவது தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் அவரை பிடித்து மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக