மூன்றாம் பருவ புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கிய தலைமை ஆசிரியை!!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்த கோயிலிலுள்ள அரசுக்கள்ளர் தொடக்கப்பள்ளியில் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளி திரும்பிய மாணவ மாணவியர்களுக்கு மூன்றாம் பருவ புத்தக நோட்டுகளை தலைமை ஆசிரியை. சீதாலட்சுமி அவர்கள் வழங்கினார்கள்.
தேனி மாவட்டம் சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக