மதுரையில் பலத்த காற்றுக்கு ஃபேரி கார்டு விழுந்து வாலிபர் படுகாயம்!!
மதுரையில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள டி. பி. கே ரோட்டில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது ஃபோரி கார்டு தலையில் விழுந்து இதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக