தமிழக மாநில காங்.கமிட்டித் தலைவர். செல்வப்பெருந்தகையை அரிமளம் வட்டார காங்.தலைவர். கணேசன் நேரில் சந்தித்து பேச்சு!!

சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி பயணிகள் மாளிகையில் தங்கியிருந்த மாநில காங்.கமிட்டித் தலைவர். செல்வப்பெருந்தகையை  நேற்று அரிமளம் வட்டார காங்.தலைவர். கணேசன் மரியாதை நிமித்தமாக சந்தித்துப்பேசினார்.அதுசமயம் காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி உடனிருந்தார். சிவகங்கை,புதுக்கோட்டை மாவட்டங்களில்  உள்ள சட்டப்பேரவைத்தொகுதிளில் காங்கிரஸிற்கு செல்வாக்குள்ள தொகுதிகளின் விபரங்களை கேட்டறிந்தார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!