நூலகத்தினை அதிகம் பயன்படுத்திய மாணவனுக்கு பரிசு!!


தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை நூலகத்தில் போட்டி தேர்வு பகுதியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.500/ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் டிசம்பர் 25 மாதம் நூலகத்தினை அதிகம் பயன் படுத்திய மாணவர். பத்மநாபன் அவர்களுக்கு தெய்வத் திருவாளர்கள். சௌந்தரபாண்டியன் - பத்மாவதி அவர்களின் நினைவாக இன்சூரன்ஸ் S.பால்ராஜ் ஐயா அவர்கள் ரூ.500/-   இன்று 12.01.26 வழங்கி வாழ்த்தினார்கள்.இந்நிகழ்வில்  வழக்கறிஞர் G.K. மணிகார்திக்  வடகரை வாசகர் வட்ட தலைவர் மற்றும் நூலக ஆர்வலர் மு. அன்புக்காரன் தென்கரை வாசகர் வட்ட தலைவர்  மற்றும் நூலகர்கள் பா. காளீஸ்வரி , சி.குமரன்  மற்றும் போட்டி தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!