தாமிரபரணி ஆற்றில் ஆய்வு!!
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றினை உயர்நீதிமன்றம் நியமித்த ஆணையர் ராஜேந்திர சிங் ஆய்வு மேற்கொண்டார் முறப்பநாடு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஆழ்வார் திருநகரி ஏரல் ஆத்தூர் புன்னக்காயில் உள்ளிட்ட இடங்களை ராஜேந்திர சிங் பார்வையிட்டார் பின்னர் தாமிரபரணி ஆற்றங்கரையில் குப்பை கொட்டுவதை உள்ளாட்சி அமைப்புகள் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக