அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில், முதல் பரிசை வென்ற AVM பாபு அவர்களின் காளையை நேரில் சென்று பார்வையிட்டு காளையின் உரிமையாளருக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர். சி. விஜயபாஸ்கர்!!


உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில், முதல் பரிசைத் தட்டிச் சென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த  AVM பாபு அவர்களின் காளை.


இந்தச் சிறப்பான வெற்றிக்கு, முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சென்று காளையைப் பார்வையிட்டு வாழ்த்தினார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!