ராணிப்பேட்டையில் 671 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிய அமைச்சர்.ஆர். காந்தி!!
ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர். சந்திரகலா அவர்கள் ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 671 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினர்
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக