நெமிலியில் நடைபெற்ற இந்திய அரசின் பெட்ரோலிய இலாகவின் பரிந்துரையின் படி 3- ஆண்டுக்களுக்கு ஒரு முறை கேஸ் இணைப்பு சம்பந்தமாக செய்யப்பட்ட கட்டாய பரிசோதனை!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் அர்ஷிதா கேஸ் ஏஜென்சி டீலர். உமாபதி அவர்கள் தலைமையில் அப்துல், நாகராஜ் குழுவினர் அர்ஷிதா இன்டியன் கேஸ் ஏஜென்சியில் இணைப்பு பெற்றுள்ள நெமிலி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரின் வீட்டிற்கும் நேரில் சென்று பரிசோதனை செய்தனர்.
பரிசோதனை:
1.கைரேகை பதிவு செய்தல்.
2.சிலிண்டர்
3.ரெகுலேட்டர்
4.ரப்பர்
5.அடுப்பு
ஆகியவற்றை முறையாக பரிசோதனை செய்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக