SGC. பெருமாள் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்!!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நாகவேடு கிராமத்தில் நடைபெற்ற மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் இணைப்பு விழா நிகழ்ச்சியில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர்.SGC. பெருமாள் அவர்கள் முன்னிலையில்
நாகவேடுஅதிமுககிளைகழகசெயலாளர்கள்V.ஏகாம்பரம்,K.குமார் இவர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக