புதுக்கோட்டை அரிமளம் சாலையில் உள்ள ராஜம் மஹாலில் நடைபெற்ற JAAC பொதுக்குழு கூட்டம்!!



புதுக்கோட்டையில் புதுக்கோட்டை - அரிமளம் சாலையில் உள்ள ராஜம் மஹாலில்  JAAC பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்டாயE FILING முறையை சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

 E FILING ரத்து செய்யும் வரை காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு  போராட்டம் நடைபெறும். 

உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை JAAC சார்பாகஉடனடியாக சந்திப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்..

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!