தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களை பார்வையிட்ட ஜெயக்குமார் IPS !!
கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வு நடைபெறும் கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டு, மேற்பார்வை செய்து வருகிறார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக