தேனி மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை!!

தேனி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலையில் சாகசம் செய்வது மற்றும் குடிபோதையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்குவது குற்றமாகும் மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும், வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு ஓட்டுனர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம் என தேனி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!