அரக்கோணம் ஆர்டிஓ பொறுப்பேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலராக ரமேஷ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர் இதற்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலராக பணியாற்றி வந்த வெங்கடேசன் சென்னைக்கு மாறுதலாகி சென்றார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக