திருத்தணி தாக்குதல் - நடந்தது என்ன..? - ஐஜி விளக்கம்!!
ரயில் பயணத்தில் சாதாரணமாக ரஜ் பார்த்ததை ‘முறைத்து ரிக்கிறாயா?' என ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதல் நடந்துள்ளது
வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவர்கள் தாக்கவில்லை. பட்டாக்கத்தியை சிறார்கள் அவர்களது வீட்டில் இருந்து எடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. தொடர்ந்து விசாரணையும், ஆய்வும் நடைபெற்று வருகிறது.
கூர்நோக்கு இல்லத்தில் 3 சிறார்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், சிறார் நீதிக் குழுவின் அறிவுறுத்தலின்படி ஒருவரை மட்டும் பெற்றோரிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்துள்ளோம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.





கருத்துகள்
கருத்துரையிடுக