கைதிகள் மீது குண்டாஸ் பாய்ந்தது!!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருப்பசாமி, கார்த்திக் மற்றும் தவசி ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!