நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி சுற்றுலா மையத்திற்கு நாளை வரவேண்டாம் என வனத்துறை அறிவிப்பு!!
நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் உள்ள சுற்றுலா மையம் நாளை ( ஜனவரி 1 )ஒரு நாள் மூடல் சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என அறிவிப்பு அங்குள்ள பவானி அம்மன் கோவில் விழாவை ஒட்டி உள்ளூர் மக்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால் வனத்துறை நடவடிக்கை
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக