மாந்தாங்கல் ஸ்ரீ பூமி நிலா சமேத ஶ்ரீ ரங்கநாதர் பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் அமைச்சர். ஆர். காந்தி சாமி தரிசனம்!!
இராணிப்பேட்டை மாவட்டம்,மாந்தாங்கல் ஸ்ரீ பூமி நிலா சமேத ஶ்ரீ ரங்கநாதர் பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதில் பாபு மாவட்ட மாணவரணி அமைப்பாளர். எஸ்.வினோத்.MC நகர துணை செயலாளர். ஏர்டெல் குமார்.MC தொழிலதிபர் PRC.ரமேஷ் N.B.சங்கர்வழக்கறிஞர். சிவகுமார் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். பி.யுவராஜா மற்றும் திமுக கழகத்தினர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக