நத்தத்தில் வனத்துறை அலுவலகம் முன் திடீர் சாலை மறியல்!!
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து வனத்துறை அலுவலகம் முன் திடீர் சாலை மறியல் செய்தனர் உடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசம் பேசினர்: இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
பட விளக்கம்: நத்தம் வளத்துறை அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் சமரசப் பேச்சில் ஈடுபட்டனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக