காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த திருத்தணியைச் சேர்ந்த ராணுவ வீரர் சக்திவேலின் உடல் இன்று மாலை திருவள்ளூர் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அஞ்சலி செலுத்திய பின் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக