ஹோட்டல் மீது கார் மோதி விபத்து!!
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் இசிஆரில் அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். கார் பனை மரத்தின் மீது மோதி ஹோட்டலுக்குள் புகுந்ததில் ஹோட்டல் கண்ணாடி கதவுகள் உடைந்து சிதறியது. ஓட்டி வந்த நபர் மது போதையில் இருந்துள்ளதாக அறியப்பட்டது .அது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக