உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்!!
தேனி மாவட்டம், கைலாச பட்டி ஜீவன் ஜோதி நல மையத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர். ரஞ்சித் சிங் IAS அவர்கள் கலந்து கொண்டு மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து முகாமில் தேனி மாவட்ட ஆட்சியர் பா ரஞ்சித் சிங் IAS அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக