பாம்பன் பாலத்தில் ட்ரோன்கள்!!


பாம்பன் பாலம், ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி கடற்படை ஆகிய இடங்களில் பாதுகாப்பு நலன் கருதி ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு ட்ரோன்களை பறக்கவிட்டு வீடியோ எடுத்த மகாராட்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள்

ட்ரோனை பறிமுதல் செய்து காவல்துறையினர் மற்றும் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் நடவடிக்கை!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!