கடற்கரை நோக்கி திரும்பும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!!
சென்னை அருகே வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடற்கரை நோக்கி திரும்பி வர வாய்ப்பு.
அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி வரும்.
தற்போது சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் நகராமல் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வ மையம்.
தென்காசி செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக