திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுக அடிக்கும் பல்டி ஆகாய பல்டி.!!
தமிழ்நாடு அயோத்தியாக மாறும் என்ற நயினார் நாகேந்திரனின் கனவு பகல் கனவாக தான் இருக்கும்,
இந்த மண் திராவிட மண், ராமானுஜர் மண் இங்கு மத ஒற்றுமை காக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக