இளையோர் திறன் மேம்பாட்டு பயிற்சி!!
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே லட்சிய வட்டார திட்டத்தின் கீழ் இளையோர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்று ராணுவத்தில் இணையும் இளைஞர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி. ஆர். மனோகரன் MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர். சுகுமார் IAS, எம்.பி. ராபர்ட் புரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக