எஸ்.ஜி.சி பெருமாள் அவர்களுடன் நிலவன் தினசரி நாளிதழ் நிறுவனர். உதயகுமார் சந்திப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் SGC. பெருமாள் அவர்களை நிலவன் தினசரி நாளிதழ் நிறுவனர். M. உதயகுமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து நிலவன் தினசரி நாளிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக