நெமிலி அருகே காட்டுப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆர்.பி ரவீந்திரன் பங்கேற்பு!!


ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான . உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் மேற்பார்வையில், கழக சுற்று சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி அவர்களின் ஆலோசனைபடி வாக்கு சாவடிகளை பலப்படுத்தும் விதமாக நெமிலி தெற்கு ஒன்றிய திமுக கழகச் செயலாளர் ஆர்.பி ரவீந்திரன் அவர்கள் தலைமையில் நெமிலி தெற்கு ஒன்றிய திமுகவிற்கு உட்பட்ட வாக்கு சாவடிகளான காட்டுப்பாக்கம் 164, 165 வாக்குச்சாவடியில் பொறுப்பாளர்களானகிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், BLA2, BDA, BLC ஆகியோர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் N. பிரகாஷ், நெமிலி தெற்கு ஒன்றிய கழக துணை செயலாளர். கிருஷ்ணவேணி வெங்கடேசன், நெமிலி தெற்கு ஒன்றிய கழக துணை செயலாளர்கள். ரவி, தீனதயாளன், மாவட்ட பிரதிநிதி. தணிகைவேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.எஸ் முரளி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர். ராம்கி, நெமிலி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர். இளையராஜா, நெமிலி பேரூர் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்.பிரித்தம் பிரபாக்கர், கிளைக் கழகச் செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள் BLA2, BDA, BLC மற்றும் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!