மடப்புரம் காளியம்மன் கோயிலில் நடைபெற்ற பௌர்ணமி பூஜை!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. காளியம்மனுக்கு பன்னீர் அபிஷேகம் பால் அபிஷேகம் சந்தன அபிஷேகம் இளநீர் அபிஷேகம் ஜவ்வாது அபிஷேகம் என பலவகை அபிஷேகம் நடைபெற்றது பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மடப்புரம் காளியம்மன் காட்சியளித்தார் இந்த விழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டார்கள் பின்பு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக