பணிநிறைவு பாராட்டு விழா!!
ராணிப்பேட்டைமாவட்டம்,இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து இன்று (31.12.2025) பணிமூப்பு அடைந்து ஓய்வு பெறும் உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால், இ.கா.ப.அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பணி நிறைவு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக